உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்களை மீட்க - முதலமைச்சர் கடிதம்

by Admin / 24-02-2022 09:59:03pm
உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்களை மீட்க - முதலமைச்சர் கடிதம்

உக்ரைன் நாட்டில் ரஷ்யா இராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஒன்றிய அமைச்சர்டாக்டா்ஜெய்சங்கருக்கு முதலமைச்சர்    மு.க.ஸ்டாலின்கடிதம் எழுதியுள்ளார்.

 

 

 

 

 

Tags :

Share via