பேரூராட்சி துணைத்தலைவர்கள் தேர்தல்கள் ஒத்திவைப்பு

by Editor / 04-03-2022 11:35:33pm
 பேரூராட்சி துணைத்தலைவர்கள்  தேர்தல்கள்  ஒத்திவைப்பு

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சியில் சமுதாய கூட்டணி சார்பில் 1-வது வார்டில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் மாரியப்பன் வெற்றி பெற்ற நிலையில் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தயார் நிலையில் இருந்த போதும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால்  துணைத் தலைவர் தேர்தல் மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட தேதியில் பின்னர் நடைபெறும் என தேர்தல் நடத்தும் அலுவலரும் சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர் சேகர் தெரிவித்துள்ளார்.

 

Tags : Postponement of mayoral elections

Share via