வங்கியில் 477 சவரன் போலி நகைகளை வைத்து ரூ.67 லட்சம் கையாடல்

by Editor / 05-03-2022 10:44:05pm
 வங்கியில் 477 சவரன் போலி நகைகளை வைத்து ரூ.67 லட்சம் கையாடல்

ஆவாரம்பாளையம் வங்கியில் 477 சவரன் போலி நகைகளை வைத்து ரூ.67 லட்சம் கையாடல் செய்த புகாரில் நகை மதிப்பீட்டாளர் கைது செய்யப்பட்டார். வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த நகைகளை மாற்றி போலி நகைகளை வைத்த புகாரில் கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்டார். 

 

Tags : Manipulation of Rs 67 lakh with 477 shaving fake jewelery in the bank

Share via