,ஆம்ஆத்மி. முழு அதிகாரம் கொண்ட மாநிலத்தை கைப்பற்றயுள்ளது.

by Admin / 10-03-2022 10:25:51am
,ஆம்ஆத்மி. முழு அதிகாரம் கொண்ட மாநிலத்தை கைப்பற்றயுள்ளது.

தேர்தலுக்கு பின் நடத்திய கருத்து கணிப்புகளை எல்லாம் மிஞ்சி ,இன்று ஐந்து சட்டமன்ற தேர்தல்
நிருபித்துக்கொண்டிருக்கன்றன.பா.ஜ.க நான்கு மாநிலங்களில் ஆழமாக கால் ஊன்றியுள்ளதாக
தொடர் முன்னணி நிலவரம் புலப்படுத்தி கொண்டிருக்கின்றன.உத்திரபிரதேசத்தில் பா.ஜ.க அசைக்க முடியாத
சக்தியாக மாறிவிட்டது.டெல்லியில் ஆட்சியிலிருந்தாலும் அதிகார வரம்பு கட்டுக்குள் உள்ள நிலையிலிருந்து
புதிய சக்தியாகி  விட்டது,ஆம்ஆத்மி. முழு அதிகாரம் கொண்ட மாநிலத்தை கைப்பற்றயுள்ளது.

 

Tags :

Share via