பெண் தீயிட்டு தற்கொலை

by Staff / 02-03-2023 03:39:16pm
பெண் தீயிட்டு தற்கொலை

அச்சரப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெற்குணம் கிராமத்தில் வசிக்கும் சிவகாமி வ/70 என்பவர் தீராத தலைவலியினால் அவதிப்பட்டு வந்தவர் 27. 02. 2023 அன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டவரை மீட்டு செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து விட்டதாக கிடைத்த தகவலின் படி அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via