சாலைவிபத்தால் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் கொலை

கோவை சூலூரை அடுத்த பொன்னாக்காணி கிராமத்தில் சாலை விபத்தால் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்;ஒருவர் உயிரிழப்பு, சம்பவம் தொடர்பாக 14 பேர் கைது-காவல்துறையினர் விசாரணை.
Tags : One person was killed in a road accident