மக்களின் உயிருக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது - கனிமொழி கருணாநிதி நாடாளுமன்றத்தில் ஆவேசம்.

by Editor / 15-03-2022 01:57:05pm
மக்களின் உயிருக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது - கனிமொழி கருணாநிதி நாடாளுமன்றத்தில் ஆவேசம்.

ரயில்வே பட்ஜெட் விவாதத்தில், "லாபத்தில் இயங்கும் ரயில்களை, ஒன்றிய அரசு தனியாருக்குத் தாரை வார்க்கிறது. நஷ்டத்தில் இயங்கும் ரயில்களை மட்டுமே ஒன்றிய அரசு இயக்குகிறது.ரயில்வே துறையில் தென்னிந்தியர்களுக்கு வேலைவாய்ப்புகள் திட்டமிட்டு மறுக்கப்படுகின்றன. மொழி தெரியாத பணியாளர்களால் மக்களின் உயிருக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது - கனிமொழி கருணாநிதி எம்.பி நாடாளுமன்றத்தில் ஆவேச பேச்சு.

 

Tags : There is an insecure environment for the lives of the people - Kanimozhi Karunanidhi outraged in Parliament.

Share via