மும்பை முன்னாள் காவல்துறை ஆணையர் பரம்வீர் சிங் மீதான வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு

by Staff / 25-03-2022 01:51:30pm
மும்பை முன்னாள் காவல்துறை ஆணையர் பரம்வீர் சிங் மீதான வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு

மும்பை முன்னாள் காவல்துறை ஆணையர் பரம் வீர சிங்கிற்கு எதிரான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தர விடப்பட்டுள்ளது.

அவர் மீதான அனைத்து துறை சார்ந்த விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டுள்ளது பரம்வீர் சிங் மீது மகாராஷ்டிர அரசு அனைத்து வழக்குகளும் சிபிஐக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல்துறையை இவ்வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்ற மகாராஷ்டிரா அரசின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

மகாராஷ்டிர முன்னாள் துறை அமைச்சர் அணில் தேஷ்முக் காவல்துறை மூலம் பணம் வசூலில் இறங்கியதாக பரம்வீர் சிங் முன்னாள் அளித்த புகாரை சிபிஐ ஏற்கனவே விசாரித்து வருகிறது.

இந்தப் பிரச்சினை காரணமாக பரண் மீது கடுமையான வழக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவித்த நீதிபதிகள் இதன் தொடர்பையும் சிபிஐ விசாரிக்க வலியுறுத்தியுள்ளனர்

 

Tags :

Share via