போலந்து விமான நிலையத்தில் அமெரிக்க ஏவுகணை தடுப்பு சாதனங்கள் நிறுத்தம்

by Staff / 25-03-2022 05:20:23pm
போலந்து விமான நிலையத்தில் அமெரிக்க ஏவுகணை தடுப்பு சாதனங்கள் நிறுத்தம்

உக்ரேன் எல்லைக்கு அருகில் உள்ள போலந்து விமான நிலையத்தில் அமெரிக்க ஏவுகணை தடுப்பு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன.

மேலும் ரஸிசஸ்ஓ சேவை பகுதியில் உள்ள போலந்து ராணுவ தளத்தில் அமெரிக்க விமான படையினர் ப்ளாக்ஹாவ்க் ராக ஹெலிக்கப்பட்டார்  மற்றும் பிற ராணுவ வாகனங்களும் த ரையிடப்பட்டுள்ளன.

நேட்டொவின் கிழக்குப் பகுதியை வலுப்படுத்தும் விதமாக அமெரிக்க வீரர்கள் அங்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.

உக்ரேன் எல்லையில்  இருந்த 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராணுவ தளத்தில் வான் பரப்பில் இருந்து தாக்கும் பேட்ரியாட் ரக ஏவுகணைகளும் நிறுத்தப்பட்டுள்ளன இதன் காரணமாக உக்ரேன் -ரஷ்ய இடையேயான போர் பதட்டமும் முன்பை விட அதிகரித்துள்ளது.

 

Tags :

Share via