நெல்லை அருகே இளம்பெண் சுத்தியலால் அடித்து கொலை

by Editor / 30-03-2022 01:09:37pm
நெல்லை அருகே இளம்பெண் சுத்தியலால் அடித்து கொலை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள அயன்சிங்கம்பட்டியில் பிரியா என்பவரை அவரது  முறை மாமன்பசுபதி பாண்டியன் என்பவர் சுத்தியலை கொண்டு அடித்து கொலை செய்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த கல்லிடைக்குறிச்சி போலீசார் உடலைகைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

Tags : இளம்பெண் சுத்தியலால் அடித்து கொலை

Share via