திருத்தணியில் சிறப்பு கட்டண பாதை மூடல்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் 150 ரூபாய் சிறப்பு கட்டண பாதைகள் திடீரென மூடப் ப்பட்டதால் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லமுடியாமல் அவதியடைந்துள்ளனர்.ஆலய நிர்வாகத்தின் இந்த திடீர் நடவடிக்கையால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.
Tags : thiruthanitemple