காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல்

by Editor / 05-10-2024 08:48:46am
காலாவதியான உணவுப் பொருட்கள்  பறிமுதல்

சென்னை பல்லாவரத்தில் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரபலமானதாகும். இங்கு தரமற்ற உணவுப் பொருட்கள் விற்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து அங்கு சோதனையிட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நெய், தேன், ஊறுகாய் போன்ற உணவுப் பொருட்களை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். மேலும் காலாவதியான உணவுகள், கலப்பட நெய், செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட அப்பளம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

 

Tags : காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல்

Share via