சென்னை மடிப்பாக்கத்தில் அடுத்தடுத்து 3 ஏ.டி.எம். இயந்திரங்கள் உடைத்து கொள்ளை முயற்சி

by Editor / 05-04-2022 04:33:09pm
சென்னை மடிப்பாக்கத்தில் அடுத்தடுத்து 3 ஏ.டி.எம். இயந்திரங்கள் உடைத்து கொள்ளை முயற்சி

சென்னை மடிப்பாக்கத்தில் அடுத்தடுத்து 3 ஏ.டி.எம். இயந்திரங்களை உடைத்து பேட்டரிகள் திருடப்பட்டது. ஏ.டி.எம். இயந்திரங்களை உடைக்க முடியாததால் பல லட்சம் ரூபாய் பணம் தப்பியது.

 

Tags :

Share via