செல்ல பிராணிக்கு சிலைவைத்த முதியவர்.

by Editor / 05-04-2022 05:34:50pm
செல்ல பிராணிக்கு சிலைவைத்த முதியவர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தனது செல்ல பிராணியான நாய்க்கு (டாம்) 82 வயதான முது என்பவர் சிலை வைத்துள்ளார். இந்த சிலை சுமார் ரூ.80,000 மதிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், வரும் காலங்களில் அந்த டாம் சிலை உள்ள இடத்தில கோயில் கட்டப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via