குஜராத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ரயில் போக்குவரத்தில் பாதிப்பு பயணிகள் அவதி
குஜராத் மாநிலம்dahod மாவட்டத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்ட ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது mangal mahudiரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை விபத்து நிகழ்ந்துள்ளது. இது பற்றிய தகவல் அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். விபத்து காரணம் அப்பகுதியில் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர் ரயில் தடம் புரண்ட அதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags :