"சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா பூங்கா"

by Admin / 16-08-2022 06:29:32am

சென்னை கஸ்தூரிபாய்  எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் முதல் திருவான்மியூர் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம்  வரை  பக்கிங்ஹாம்  கால்வாய்  கரையில்   அமைக்கப்பட்டுள்ள  பூங்காவிற்கு  75ஆவது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் "சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா பூங்கா" என்று பெயர் சூட்டப்பட்ட பூங்காவின் பெயர் பலகையை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்து  வைத்து, பூங்காவினை  பார்வையிட்ட  போது, ஸ்கேட்டிங் பயிற்சி  செய்யும் மாணவர்கள் மாண்புமிகு முதலமைச்சர்  அவர்களுடன்  புகைப்படம்  எடுத்துக்கொண்டனர்

 

Tags :

Share via