அமைச்சரவையை மாற்றியமைக்க இருபத்தி நான்கு அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா

by Staff / 08-04-2022 11:16:20am
அமைச்சரவையை மாற்றியமைக்க இருபத்தி நான்கு அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா

ஆந்திராவில் அமைச்சரவை மாற்றி அமைக்க வசதியாக 24 அமைச்சர்கள் ராஜினாமா கடிதங்களை முதலமைச்சர் ஜெகன்மோகன் இடம் அழித்தனர் ஆட்சி அமைத்து 3 ஆண்டுகள் கடந்த நிலையில் அமைச்சரவையை மாற்றியமைக்க அவர் முடிவு செய்துள்ளார்.

இதில் புதுமுகங்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் 5 துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 இதையொட்டி அமராவதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இருபத்தி நான்கு அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை அழைத்தனர் புதிய அமைச்சர்களின் பட்டியலை ஆளுநரிடம் இன்று சமைக்கப்பட்டு பதினோராம் தேதி பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது

 

Tags :

Share via