கொட்டித்தீர்த்த கன மழை பலி எண்ணிக்கை259 ஆக உயர்வு
தென்னாப்பிரிக்காவை டார்பின் மஹான் அதில் கொட்டி தீர்த்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை259 ஆக அதிகரித்துள்ளது. கிழக்கு கடலோரப் பகுதிகளில் வெள்ளம் நிலச்சரிவு மற்றும் புயல் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ள நிலையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர் இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அந்நாட்டு அதிபர் பார்வையிட்டு பாதிக்கபட்டா மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
Tags :