ஈஸ்டர் குண்டு வெடிப்பை கண்டித்து சவம் போல் ஆடை தரித்து போராட்டம்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளை கண்டித்து நேற்று ஈஸ்டர் தினத்தில் இலங்கைவாழ் கிறிஸ்தவர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தேவாலயத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த 20 பேரின் மரணத்துக்கு நீதி வழங்கும்படி அவர்கள் கோரிக்கை விடுத்தனர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயமாக நிதி வழங்கப்படும் என்றும் இதற்கு தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அதிபர் ராஜபக்ஷே அறிவித்துள்ளார்.
Tags :