120 ரன்கள் எடுத்து இந்திய அணி களத்தில் விளையாடி வருகிறது.

by Admin / 19-09-2024 12:56:26pm
 120 ரன்கள் எடுத்து இந்திய அணி களத்தில் விளையாடி வருகிறது.

இன்று காலை சென்னை சேப்பாக்கம் எம் ஏ சி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியும் வங்காளதேஷ் அணியும் மோதும் முதலாவது போட்டி கிரிக்கெட் தொடர் தொடங்கியது. டாஸ் வென்ற வங்காளதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .களத்தில் இறங்கிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 6 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார் அவரைத் தொடர்ந்து ஜெய்ஸ்வாட் , கே எல் ராகுலும் களத்தில் உள்ளனர் ஜெய்ஸ்வால் 82 பந்துக்கு 43 ரன் களையும் ராகுல் 22 பந்துக்கு 5 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் இதுவரை 31. 1 ஓவருக்கு நாலு விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்து இந்திய அணி களத்தில் விளையாடி வருகிறது.

 

Tags :

Share via