குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்குமாறு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து

by Admin / 19-09-2024 11:48:51am
குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்குமாறு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து

தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3,50,000 தமிழக இளைஞர்களை நியமிக்கப்படுவர் என்றும் தேர்தல் வாக்குறுதியை அள்ளி வீசிவிட்டு தற்பொழுது டி.என்.பிஎஸ்.சி குரூப்- 4 தொகுப்பில் 20,000 இடங்கள் நிரப்ப வேண்டிய சூழலில் நடப்பாண்டில் அதில் வெறும் கால் பங்கான ,6244 இடங்களை மட்டுமே நிரப்புவதன் மூலம் இத்தேர்வை கனவாகக் கொண்ட லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சிக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும் நடப்பாண்டு போட்டித் தேர்வு மாணவர்களின் ஒருமித்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்குமாறு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தன் கருத்தை வெளியிட்டுள்ளார்.

[

குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்குமாறு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து
 

Tags :

Share via