ஆளுநரும் முதலமைச்சரும் இணைந்து செயல்பட்டால் மாநிலத்தின் வளர்ச்சி அதிகரிக்கும்

ஆளுநரும் முதலமைச்சரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மாநிலத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தெலுங்கானா ஆளுநராக இரண்டு ஆண்டுகளும் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆக ஓராண்டு பணியாற்றியதின்அனுபவம் குறித்து புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இதனை கூறினார்
Tags :