தமிழக அரசின் முல்லை பெரியாறு அணைமேற்பார்வை குழுவின் தொழில்நுட்ப வல்லுனராக ஆர்.சுப்பிரமணியன்
காவிரி தொழில் நுட்ப குழுத்தலைவர் ஆர்.சுப்பிரமணியன் தமிழக அரசின் முல்லை பெரியாறு அணைமேற்பார்வை குழுவின் தொழில்நுட்ப வல்லுனராக நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. முல்லை பெியாறு அணை கண்காணிப்பு குழுவில்மூன்று பேர் உள்ள நிலையில் மேலும் மூன்று பேரை சேர்க்கலாம் என்று உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்ததை அடுத்து மத்திய அரசு தரப்பில் ஒரு தொழில்நுட்ப வல்லுனர்,கேரளா,தமிழகம் சார்பாக கூடுதலாக ஒருவரை நியமிக்க உத்தரவிட்டதை அடுத்து நியமனம் செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே ந்யமிக்கப்பட்ட குழுவில் தமிழ்நாடு,கேரளா நீர் வளத்துறை செயலர்உள்ளனர்.இக்குழுத்தலைவராக குல்சன்ராஜ் உள்ளார்
Tags :