சோழவந்தான் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஆலங்கட்டாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூச்சிப்பாண்டி திருமணம் ஆகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். விவசாய கூலி வேலை பார்த்து வந்த பூச்சிப்பாண்டி நேற்று காலை விவசாய வேலைக்கு சென்றவர் வீட்டிற்கு வரவில்லை என்று மனைவி கூறியதன் பேரில் உறவினர்கள் அவர் வேலை பார்க்கும் பகுதிகளுக்கு சென்று தேடினர். இந்த நிலையில் விவசாய வேலை பார்த்த நிலத்தில் மின்சாரம் தாக்கி பலியானநிலையில் கிடந்துள்ளார் இதுகுறித்து அவரது உடலைக்கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை.
Tags :