இந்தியாவில் அதிகரித்துவரும் தினசரி கோரணா பாதிப்பு ஒரே நாளில் 54 பேர் உயிரிழப்பு

by Staff / 22-04-2022 01:17:42pm
இந்தியாவில் அதிகரித்துவரும் தினசரி கோரணா பாதிப்பு ஒரே நாளில் 54 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் தினசரிகொரோனா  தொற்று பாதிப்பு நேற்றை விட அதிகரித்து 2 ஆயிரத்து 451 ஆக பதிவாகியுள்ளது. ஒரே நாளில் தோற்று பாதித்த 54 பேர் உயிரிழந்ததுடன் 1.589 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடுமுழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 241 ஆக அதிகரித்துள்ளது.

 

Tags :

Share via