மகராஷ்டிராவில் கிறிஸ்தவ தேவாலயத்தில் தொழுகை
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இஸ்லாமியர் இப்தார் விருந்து நடத்த அனைத்து மதத்தவரும் அழைப்பு விடுத்தனர் இதனை மத நல்லிணக்கத்துடன் கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொண்டனர். இதனை அடுத்து தொழுகை மற்றும் விருந்தை இங்குள்ள ஹோலி கிராஸ் கிறிஸ்தவ தேவாலயத்தில் வைத்துக்கொள்ளுமாறும் பாதிரியார் யோசனை கூற இதனை இஸ்லாமியர்களும் ஏற்றுக்கொண்டு சர்ச்சில் நமாஸ் படித்து தொழுகை செய்தனர். இந்த தொழுகையின்போது பாதிரியார் அவர்களுடன் சேர்ந்து நமாஸ் தொழுகையில் பங்கேற்றார்.
Tags :