18 வயது முதல்59 வயது உடையவர்கள் முன்னெச்சரிக்கைடோஸை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம்

by Staff / 22-04-2022 01:06:39pm
18 வயது முதல்59 வயது உடையவர்கள் முன்னெச்சரிக்கைடோஸை  இலவசமாக செலுத்திக் கொள்ளலாம்

18 முதல் 59 வயது உடையவர்கள் முன்னெச்சரிக்கை டோஸை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. தலைநகரில் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது பரவலை கட்டுப்படுத்தும் வகையில் டெல்லியில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 18 முதல் 59 வயது உடையவர்கள் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இணையதளத்தின் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாகவும் இணையதளம் மூலமும் நேரடியாகவும் பூஸ்டர் டோஸ் எழுதிக் கொள்ளலாம் என சுகாதார தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via