பல இலட்சம் கொடுத்து இலங்கை தமிழர்கள் 18 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை.

by Editor / 22-04-2022 10:22:03pm
பல இலட்சம் கொடுத்து இலங்கை தமிழர்கள் 18 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை.

21.04.2022 தேதி இரவு 10.00 மணிக்கு இலங்கை மன்னார் மாவட்டம் அடம்பன் வண்ணாங்குளத்தில்  இருந்து   வறுமை காரணமாக கள்ளத்தனமாக  ரூ.4,00,000 பணம் கொடுத்து இலங்கையில் இருந்து 02 பைபர்படகு மூலம்  21.04.2022 தேதி மாலை 08.30 மணிக்கு  கிளம்பி 21.04.22 தேதி இரவு 1200 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் அருகே  இறங்கிய

1)நகுலேஸ்வரன் 48/22
த/பெ சுப்பிரமணியன்
வண்ணாங்குளம்
அடம்பன்
மன்னார் மாவட்டம்

2) ஈஸ்வரி 41/22
க/பெ நகுலேஸ்வரன்
வண்ணாங்குளம்
அடம்பன்
மன்னார் மாவட்டம்
 
3) தனுஷ் 17/22
த/பெ. நகுலேஸ்வரன்
வண்ணாங்குளம்
அடம்பன்
மன்னார் மாவட்டம்

4) பனுசன் 15/22
த/பெ. நகுலேஸ்வரன்
வண்ணாங்குளம்
அடம்பன்
மன்னார் மாவட்டம்

5) யதுர்ஸிகா 12/22
த/பெ. நகுலேஸ்வரன்
வண்ணாங்குளம்
அடம்பன்
மன்னார் மாவட்டம்

6) மீதுலன் 08/22
த/பெ. நகுலேஸ்வரன்
வண்ணா ங்குளம்
அடம்பன்
மன்னார் மாவட்டம்

7) வினு 17/22
த/பெ. விக்னேஸ்வரன்
வண்ணாங்குளம்
அடம்பன் 
மன்னார் மாவட்டம்

8) நதுசன் 21/22
த/பெ. நகுலேஸ்வரன்
வண்ணாங்குளம்
அடம்பன் 
மன்னார் மாவட்டம்.

09) பியோனா 21/22
 க/பெ.நதுசன்
வண்ணாங்குளம்
அடம்பன் 
மன்னார் மாவட்டம்.

10) பிரிதீப் 30/22
த/பெ.மிவுலிபாலன்
உயிலங்குளம்
மன்னார்

11) கஸ்தூரி 29/22
க/பெ.பிரிதீப்
உயிலங்குளம்
மன்னார்

12)சுஸ்மிட்ரா 04/22
த/பெ.பிரிதீப்
உயிலங்குளம்
மன்னார்

13) சஸ்மிட்ரா 1 1/2
த/பெ.பிரிதீப்
உயிலங்குளம்
மன்னார்

 ஆண்கள் - 03
 பெண்கள்- 03 
சிறுவர்கள் - 03
சிறுமிகள்- 04

என13பேரிடம் போலீஸார் விசாரணை.

இதே போல்

 இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் நீர்வேலி வடக்கில் இருந்து வறுமை காரணமாக கள்ளத்தனமாக  ரூ.70,000 பணம் கொடுத்து இலங்கையில் இருந்து  22.04.22 தேதி காலை 03.00 மணிக்கு சேராங்கோட்டை கடற்கரை அருகே  இறங்கிய 

1.கிட்ணம்மாள்(81)
W/0 பொன்னையா
நீர்வேலி வடக்கு
யாழ்பாணம் மாவட்டம்


2.அந்தோணிசாமி (58)
பொன்னையா 
நீர்வேலி வடக்கு 
யாழ்ப்பாணம் 
மாவட்டம்


3.மகேஸ்வரி (53)
அந்தோணிசாமி 
நீர்வேலி வடக்கு 
யாழ்ப்பாணம் மாவட்டம்


4.பிரவீன் டேனியல் (19)
அந்தோணிசாமி 
நீர்வேலி வடக்கு
யாழ்ப்பாணம் மாவட்டம்

 மற்றொரு குடும்பத்தை சேர்ந்த 

5.சுப்பிரமணியன் (72)வைத்தியநாதன்
 நீர்வேலி வடக்கு 
யாழ்ப்பாணம் மாவட்டம்

 

 ஆண்கள் - 03 பெண்கள்- 02 

 ஆகிய 5 பேரிடமும் போலீஸார் விசாரணை.

 

Tags : 18 Sri Lankan Tamils ​​visit Dhanushkodi as refugees after paying several lakhs.

Share via