கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை மீன்பிடி தொழில் பாதிப்பு.

by Editor / 25-10-2024 07:36:17am
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை மீன்பிடி தொழில் பாதிப்பு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை அரபிக்கடல் பகுதியில் தொடரும் கனமழையால் மீன்பிடி தொழில் பாதிப்பு தொடரும் கனமழையால் குளச்சல் முட்டம் தேங்காய்பட்டணம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் துறைமுகங்களிலேயே நிறுத்தி வைப்பு

 

Tags : கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை மீன்பிடி தொழில் பாதிப்பு.

Share via