சென்னையில் 9 மாடி கொண்ட புதிய நிர்வாக கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல்

சென்னை உயர்நீதிமன்றம் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாமக்கல் சங்கராபுரம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் நிதித்துறை அலுவலர் குடியிருப்புகள் சென்னையில் வணிக நீதிமன்றம் ஆகியவற்றை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று காணொளி மூலம் திறந்து வைத்தனர். சென்னையில் ஒன்பது மாடி கொண்ட புதிய நிர்வாகம் கட்டடம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
Tags :