வேண்டாம் ..வேண்டாம்...லாக்டவுன் வேண்டாம்...பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

by Editor / 28-04-2022 09:30:22am
வேண்டாம் ..வேண்டாம்...லாக்டவுன் வேண்டாம்...பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிபாளையம் சாலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி தனியார் பள்ளி சார்பாக காவல்துறையினர் கொடியசைத்து துவக்கி வைத்து நடைபெற்றது. செட்டிபாளையம் பிரிவு பகுதி யில் ஆரம்பித்த இந்த பேரணி உதவி ஆய்வாளர் செந்தில்பிரபு கொடியசைத்து துவக்கி வைத்து சுமார் பத்து கிலோமீட்டர் வரை சைக்கிள் பேரணி நடைபெற்றது. கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்தக் கோரியும் மீண்டும் 4ம் அலை வராமலிருக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோஷங்களையும் பதாதைகளை ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர்.

வேண்டாம் ..வேண்டாம்...லாக்டவுன் வேண்டாம்...பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
 

Tags : No..no ... no lockdown.

Share via