புதிய முயற்சியை கையிலெடுத்த டிடிஎப் வாசன்

by Staff / 14-12-2023 02:36:43pm
புதிய முயற்சியை கையிலெடுத்த டிடிஎப் வாசன்

பைக்கில் அதிவேகமாக சாகசம் செய்து விபத்தில் சிக்கிய டிடிஎப் வாசனுக்கு சிறை தண்டனை விதித்து 10 ஆண்டுகள் அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த அவர் புதிதாக தொழில் தொடங்க இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ஐடி நிறுவனத்துடன் இணைந்து பைக்குகளில் பொருத்தப்படும் ஜிபிஎஸ் கருவிகளை தயாரித்து விற்பனை செய்ய உள்ளோம் என கூறிய அவர், இன்னும் இரண்டு நாட்களில் இது தொடங்கப்படும் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories