விநாயகர் சிலை ஊர்வலம்: பிரச்சனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை
'சென்னையில் நாளை (4ம் தேதி) விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறுகிறது. இந்நிலையில், 'விநாயகர் சிலை கரைப்பின்போது பிரச்சனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மதவாத வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையில் முழக்கமிடக் கூடாது. ஊர்வலத்தின்போது பட்டாசுகள் வெடிக்கக் கூடாது' என சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags :