உயர் எத்தனால் எரிபொருள் இன் தற்காலிக விற்பனைக்கு தள்ளுபடி

by Staff / 30-04-2022 01:41:56pm
உயர் எத்தனால் எரிபொருள் இன் தற்காலிக விற்பனைக்கு தள்ளுபடி

அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் உயர் எத்தனால் எரிபொருள் இதற்காகவே தள்ளுபடி செய்து அறிவித்தது எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் எரிபொருள் விற்பனை அனுமதித்துள்ளது இது சோளம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் விற்பனையை  அதிகரிக்கும்  என கருதப்படுகிறது. மேலும் 16 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கவும்  எதிர்பார்க்கப்படுகிறது அதேநேரம் இதனால் போட்டியாக கருதும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு அறிவிப்பு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via