திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில்.தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்.

by Admin / 30-04-2022 10:07:06pm
திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில்.தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்.

திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில் 54,230 பயனாளிகளுக்கு ரூ. 364.95 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளைவழங்கியும் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினைபார்வையிட்டும். ரூ. 40.45 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 60 திட்டப்பணிகளை திறந்து வைத்ததோடு ரூ. 206.54 கோடி மதிப்பீட்டிலான 285 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கலும் நாட்டினார்.தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்.

 

 

 
திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில்.தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்.
 

Tags :

Share via