ராமேஸ்வரத்திற்கு வந்த மேலும் 5இலங்கையினர் ... 80ஆக அதிகரித்த இலங்கை அகதிகளின் எண்ணிக்கை.

by Staff / 02-05-2022 01:09:23pm
ராமேஸ்வரத்திற்கு வந்த மேலும் 5இலங்கையினர் ... 80ஆக அதிகரித்த இலங்கை அகதிகளின் எண்ணிக்கை.

வவுனியா மாவட்டம் சிதம்பரபுரம் பகுதியில் வசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பைபர் படகில் புறப்பட்டு சேராங்கொட்டை கடற்கரையில் தரையிறங்கினர். தகவல் அறிந்து அங்கு சென்ற ராமேஸ்வர போலீசார் அவர்களை மீட்டு  மண்டப மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் தெரிவித்தது, இலங்கையில் ஒரு கிலோ மாவு, பால் 2000 ரூபாய்க்கு விற்கப்படுவதால் இரண்டு மாத குழந்தைக்கு உணவு கொடுக்க முடியாமல் தவிப்பதாக அந்தத்தாய் லதா தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via