கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஆய்வாளர் ஸ்ரீதர்க்கு கொலை மிரட்டல் இருப்பதாக நீதிபதிக்கு கடிதம்.

by Editor / 03-05-2022 02:18:26pm
கொலை வழக்கில் சிறையில் இருக்கும்  ஆய்வாளர் ஸ்ரீதர்க்கு கொலை மிரட்டல் இருப்பதாக நீதிபதிக்கு கடிதம்.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளைக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும்,அதில் தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாகவும், உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிக்கு ஸ்ரீதர் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories