செங்கல்பட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 25 மாணவர்களுக்குகொரோனா தோற்று

by Staff / 06-05-2022 11:59:03am
செங்கல்பட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 25 மாணவர்களுக்குகொரோனா தோற்று

செங்கல்பட்டில் உள்ள சத்யா சாய் மருத்துவக் கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கோரணா தோற்று முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கிய நிலையில் தோற்று பரவல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தகவல். மருத்துவ கல்லூரியின் ஆண் பெண் விடுதிகள் இரண்டிலும் தொற்று பாதிப்பு .969 மாணவர்கள் படிக்கும் சூழலில் சென்னை ஐஐடி போல் அனைவருக்கும் கோவிட்  பரிசோதனை நடத்த கல்லூரி நிர்வாகம் திட்டம்.

 

Tags :

Share via