ஜம்மு காஷ்மீரில் எல்லை தாண்டி ஊடுருவ 200 தீவிரவாதிகள் காத்துக் கொண்டிருப்பதாக தகவல்

by Staff / 07-05-2022 01:55:33pm
ஜம்மு காஷ்மீரில் எல்லை தாண்டி ஊடுருவ 200 தீவிரவாதிகள் காத்துக் கொண்டிருப்பதாக தகவல்

ஜம்மு காஷ்மீர் எல்லை தாண்டி ஊடுருவ சுமார் 200 தீவிரவாதிகள் காத்துக் கொண்டிருப்பதாக ராணுவ கமாண்டர் லெப்டினண்ட் ஜெனரல் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் எல்லைக்கு அருகில் சுமார் 35 தீவிரவாத முகாம்கள் இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் எல்லையை கடந்து வரும் வகையில் ரகசிய சுரங்கப் பாதையை எல்லை பாதுகாப்பு படையினர் கடந்த புதன்கிழமை கண்டுபிடித்து இருப்பதாகவும் ஜெனரல் உபேந்திரா தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via