தீர்ப்பாயங்கள் இல் உள்ள காலியிடங்களை நிரப்ப விட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

by Staff / 07-05-2022 02:21:10pm
தீர்ப்பாயங்கள் இல் உள்ள காலியிடங்களை நிரப்ப விட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை


தீர்ப்பாயங்களில்  உள்ள காலியிடங்களை நிரப்ப விட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை விடுத்து உள்ளது .அடுத்த விசாரணை இந்த பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் அரசு தரப்பில் அவகாசம் கோரி மீண்டும் மீண்டும் ஒத்திவைப்பு கோரிக்கை விடுபடுவதே நீதிபதிகள் ஏற்கவில்லை தீர்ப்பாயங்கள் செயல்படாததால் பாதிக்கப்பட்ட மக்கள் உயர்நீதிமன்றங்களில் நாடுவதாக மனுதாரர் புகார் அளித்தனர்.

 

Tags :

Share via

More stories