கார் டயர் வெடித்து மரத்தில் மோதிய விபத்தில் 3 பேர் பலி

by Editor / 28-08-2022 10:03:32am
கார் டயர் வெடித்து மரத்தில் மோதிய விபத்தில் 3 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு நேற்று ஒரு குடும்பத்தினர் வாகனத்தில் சென்றபோது வாகனம் குறுக்கு சாலை அருகே சென்றபோது வாகனத்தின்  டயர் வெடித்து மரத்தின் மோதி ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் பலியாயினர். ஐந்து பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இந்த நிலையில் இந்த விபத்தில் இன்று ஒருவர் பலியானார்.விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

 

Tags :

Share via