ஈகுவாட்டர்லி சிறைக் கைதிகளுக்கு இடையே கலவரம் கத்திக்குத்து 43 பேர் பலி

by Staff / 10-05-2022 02:15:40pm
ஈகுவாட்டர்லி சிறைக் கைதிகளுக்கு இடையே கலவரம் கத்திக்குத்து 43 பேர் பலி

தென் அமெரிக்க நாடான ஏமனில் சிறை கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 43 கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். போதை கடத்தல் கும்பலின் தலைவன் சிறைக்கு மாற்றப்பட்ட கும்பல் இடையே சண்டை ஏற்பட்டது. கைதிகள் ஒருவரை ஒருவர் மாறி கத்தியால் குத்திக் கொண்டது 43 பேர் உயிரிழந்தனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் சிறையை உடைத்து தப்பினர் 112 கைதிகளை போலீசார் பிடித்தனர் தலைமறைவான நூற்றுக்கும் மேற்பட்டோரை ஹெலிகாப்டர் உதவியுடன் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via