காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த பதுங்கு குழி கண்டுபிடிப்பு

by Staff / 10-05-2022 02:02:39pm
 காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த பதுங்கு குழி கண்டுபிடிப்பு

ஜம்மு காஷ்மீரில் ஈரோடு மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் பயங்கரவாதிகள்மறைவிடம் பதுங்கும்குளி  கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பூஞ்சை மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஜம்முவின் எல்லையோர மாவட்டங்களில் மட்டும் ஆகியவற்றில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தொடர்ந்து தேடுதல் குழுவினர் பயங்கரவாதிகளை மறைவிடத்தை கண்டு பிடித்த நிலையில் அந்த பதுங்கு குழியில் இருந்து 100 வெடிமருந்துகள் உணவுப்பொருட்கள் காலணிகள் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

 

Tags :

Share via