உண்ணத்தகாத நிலையில் உள்ள பிரியாணி மற்றும் அதிக செயற்கை நிறமூட்டி, 3 கிலோ ஷவர்மா பறிமுதல்

by Editor / 12-05-2022 05:02:28am
உண்ணத்தகாத நிலையில் உள்ள பிரியாணி மற்றும் அதிக செயற்கை நிறமூட்டி, 3 கிலோ ஷவர்மா பறிமுதல்

கள்ளக்குறிச்சியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில் 9 கிலோ உண்ணத்தகாத நிலையில் உள்ள பிரியாணி மற்றும் அதிக செயற்கை நிறமூட்டி, 3 கிலோ ஷவர்மா பறிமுதல்விதிமுறைகளை முறையாக பின்பற்றாத 5 கடைகளுக்கு நோட்டீஸ்

 

Tags : Seizure of 3 kg of shawarma, biryani and high synthetic pigment in inedible condition

Share via