லாரி டியூப்பில் வைத்து சாராயம் விற்பனை
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகிலுள்ள வீரகனூர் நாவலூரில் வைத்து சாராயம் விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து போலீசார் வாகன சோதனை நடத்தினர்.அப்போது லாரி டியூப்பில் சாராயம் கடத்திய சுப்பிரமணி என்பவரை வீரகனூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 105 லிட்டர் பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது வருகிறது.
Tags : Selling alcohol kept in a truck tube