சிவகங்கையில் கிடங்கில் கோதுமை மூட்டைகளுடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம்

by Staff / 17-05-2022 02:22:21pm
சிவகங்கையில் கிடங்கில் கோதுமை மூட்டைகளுடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம்

சிவகங்கையில் உள்ள தமிழ்நாடு அரசு உணவு நிறுவனம் கிடங்கில் கோதுமை மூட்டைகளுடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 2 டன் அளவிலான கோதுமை எறிந்து வின்  ஆகியது.காரைக்குடி கிடங்கில்  இங்கிருந்து 240 கோதுமை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு தனியார் லாரி ஒன்று சிவகங்கை கிடங்கிற்கு 4:30 மணி அளவில் வந்துள்ளது. ஓட்டுநர் இறங்கி சென்று ஓரிரு ஓரிடத்தில் தூங்கிவிட்ட நிலையில் சுமார் 6 மணியளவில் லாரி தீப்பிடித்து எரிந்துள்ளது தகவலறிந்து சென்ற சிவகங்கை நகர் போலீசார் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து லாரி எவ்வாறு தீப்பிடித்தது யாரேனும் தீ வைத்தார்களா என்பது குறித்து ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via