மே 8-ம் தேதி முதல் சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் அதிகரிப்பு.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:- பயணிகளின் வசதிக்காகவும், கூடுதல் கூட்டத்தை கையாளுவதற்காகவும், பின்வரும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நான்கு கூடுதல் இருக்கை வகுப்பு பெட்டிகளுடன் அதிகரிக்கப்படுகின்றன. இதனால், இவை 20 பெட்டிகளுடன் கூடிய வந்தே பாரத் ரெயிலாக ரெயிலாக இயக்கப்படும்.
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலின் பெட்டிகளை அதிகரிக்க தென்னக ரயில்வே அனுமதி 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வரும் நிலையில், 20 பெட்டிகளாக மே 8-ம் தேதி முதல் அதிகரிக்க தென்னக ரயில்வே உத்தரவு.
Tags : மே 8-ம் தேதி முதல் சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் அதிகரிப்பு.