இந்தோனேசியாவில் கடலில் குறைவான ஆழம் உள்ள பகுதியே தரைதட்டி நின்ற பயணிகள் கப்பல்

இந்தோனேசியாவில் கடலில் குறைவான ஆழம் உள்ள பகுதியில் தரை தட்டி நின்ற தரை தட்டி நின்ற பயணிகள் கப்பல் இரண்டு நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட பயணத்தை தொடங்கியது. இரண்டு நாட்களுக்கு முன்பு 784 பயணிகள் 55 பணியாளர்கள் என மொத்தம் 500 பேருடன் நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த கப்பல் ஈஸ்ட் லூசா கானத்தில் ஆழம் குறைவான கடல் பகுதியில் தரைதட்டி நின்றது இதை அடுத்து அதனை விடுவிக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தன. அந்நாட்டு நேரப்படி வியாழக்கிழமை பகல் 12 மணியளவில் விடுவிக்கப்பட்ட அந்த கப்பல் துறைமுகத்திற்கு சென்று குறைபாடுகளை நிவர்த்தி செய்த பின்னர் அங்கிருந்து தீவிலுள்ள மாவு மாநகர் நோக்கி சென்றதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
Tags :