எரிபொருள் தட்டுப்பாட்டால் இலங்கையில் மாணவர்கள் அவதி

by Staff / 23-05-2022 04:10:02pm
எரிபொருள் தட்டுப்பாட்டால் இலங்கையில் மாணவர்கள் அவதி

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பட்டால் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. பெற்றோர் ஒருவர் தெரிவிக்கையில் மூன்று நாட்களுக்கு முன்பு அதிகாலை முதல் வரிசையில்  நின்று பெட்ரோல் வாங்கி வைத்திருந்தால் தனது குழந்தையை தேர்வு எழுத பள்ளிக்கு அழைத்து வர முடிந்ததாக தெரிவித்தார்.

 

Tags :

Share via