பெரு நாட்டின் தெற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம்
பெரு நாட்டின் தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது தரை பகுதியில் இருந்து 200 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.பாதிப்பான விபரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் நாடு முழுவதும் உணரப்பட்ட இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது போல் நியூ கலிடோனியா தீவுகளின் தென்கிழக்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் தரைப்பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
Tags :